இப்பிரபஞ்சம் ஆகிய பிராண சக்தியின் பஞ்சபூதங்கலாலும் நிறைந்த இந்த அண்டத்தின் கோள்கள் (கிரகங்கள்)தங்கள் ஈர்ப்பும் சில உந்துதலுமாக சுழற்ச்சியில் இயங்குவதும் இயற்கைக்கு ஊறாக செயற்கை கோள்களின் வலைதள அலைகள் நம்மை மனோரீதியாக அலைக்கழிக்க சித்தம் தடுமாறுவதை உணரத்தான் வேண்டும், தற்கால சூழ்நிலையில் மனிதன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை உணர்ந்தால் யோக நெறிமுறைகளில் ஆர்வத்தை செலுத்தலாம் 🙏.
No comments:
Post a Comment